நாமக்கல் அருகே உள்ள வீரம்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் பயிற்சி நிலையத்திற்கு ஒரு மூன்று கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 100 பயிற்சியாளர்கள் தங்கும் வகையில் 25 அறைகளுடன் புதிய மாணவர்களுக்கு கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தெரிந்து வைத்தார். இதை ஒட்டி கீரம்பூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.
இதில் பயிற்சி நிலைய முதல்வர் கேசவன் மேலாளர் மனோன்மணி ராசாம்பாளையம் போன்ற தலைவர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment