இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஜி ஆறுமுகம் கலந்து கொண்டார் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் லட்டும் வழங்கப்பட்டது.
முன்னிலை R. சுரேஷ் நகர கழக பேரவை செயலாளர். திரு. பூமிநாதன் மாவட்ட இணை செயலாளர். சுள்ளிகாடு பி வெங்கடேசலம் ஒன்றிய துணைச் செயலாளர். V. நாகராஜ் நாமக்கல் மாவட்ட இணை செயலாளர் மற்றும் மகளிர் அணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment