பள்ளிபாளையம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளை. குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளை திமுக நகர அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு திமுக நகர கழக செயலாளர் குமார் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவில் திமுக நகர அவை தலைவர் ஜான் பாய். ஜிம் செல்வம். நகர் மன்ற தலைவர் செல்வராஜ் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன். மாவட்ட பிரதிநிதிகள் நகர் போன்ற உறுப்பினர்களான சசி என்கின்ற சசிகுமார் வினோத்குமார் ஆகியோர் இளைஞர் அணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment