தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூய்மை பணியில் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 September 2022

தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூய்மை பணியில் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் குறித்து மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு முகாம் ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . அவனைத் தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் 19 வார்டில் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பணிகளை மேற்கொண்டனர்.


இதில் பள்ளியபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். தூய்மை பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார். இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் பாலமுருகன். நகராட்சி ஆணையாளர் கோபிநாத். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் .நகர மன்ற உறுப்பினர்கள். தூய்மை  பணியாளர்கள். அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad