இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தென்னைமார்கள் மீது விழுந்ததில் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீய அணைக்க முடியாததால் நார்மில் உரிமையாளர் ராசியப்பன் நாமக்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் அதன் பெயரில் அங்கு சென்ற நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சரவணன் மற்றும் வேலாயுதபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தென்னை நாரில் பற்றி எரிந்த தீய அனைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது எனினும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னைநர்கள் தீயில் எறிந்து சேதம் அடைந்தது இதைக் குறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment