இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் வைஸ் சேர்மன் பாலமுருகன். சூரியன் எஃப் எம் ராஜ அவர்கள் திராவிட விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர் இம்மானவர்கள் மாநிலப் போட்டியில் மாவட்ட போட்டியில் பல வெற்றிகளை குவித்துள்ளனர் என்பது குறிப்பிட்டதக்கது.
தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment