திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 August 2022

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்.

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சங்க தலைமை  அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, இந்த தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 2521 உறுப்பினர்களை கொண்ட சங்கத்திற்கு எஸ் சி எம் முருகேசன் தலைமையில் ஒரு அணியினரும் கே பி ஆர் என்ற பி. மூர்த்தி தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர்.


தலைவர் செயலாளர் பொருளாளர் உபசெயலாளர் மற்றும் பாஞ்சு நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் தலைவர் பதவிக்கு எஸ் சி எம் முருகேசன் மற்றும் கேபிஆர் மூர்த்தி செயலாளர் பதவிக்கு முருகேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சுப்பிரமணியம் மற்றும் செல்வராஜ் ஆக்கி வரும் உப தலைவர் பதவிக்கு ராயல் பிறப்பு மற்றும் சங்கர் ஆகியோரும் உபச்செயலாளர் பதவிக்கு லட்சுமி சரவணன் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர்.


நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு இரண்டு அணியில் இருந்தும் தல 15 பேர் போட்டியிட்டனர் இது தவிர பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியாக ஒருவர் போட்டியிட்டார் மொத்தம் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு 31 பேர் அடங்கிய வாக்குச்சீட்டும் ஐந்து பொறுப்புகளுக்கு தனித்தனியாக ஐந்து வாக்கு சீட்டுகளும் என ஒவ்வொரு உறுப்பினரும் 20 வாக்குகள் செலுத்தினர் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று திங்கட்கிழமை என்னப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.


புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் மகாசபை கூட்டம் வருகிற ஏழாம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெ ற குறிப்பிட்ட தக்கது


- தமிழக குரல் நாமக்கல் நிருபர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad