இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை குமரவளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத்தலைவர் வருண் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் யுவராணி தொகுதி செயலாளர் சத்யமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் அசோகன் நகரச் செயலாளர் பாலாஜி நிர்வாகி பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment