நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி அங்கன்வாடி சார்பாக அலமேடு யூனியன் ஆபீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் 50 கற்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
தொடர்ந்து. Ex. சேர்மன் செந்தில் அவர்களும், சேர்மன் திருமதி சகுந்தலா ஆலம்பாளையம் பேரூர் செயலாளர் கார்த்திக் ராஜா, அலமேடு கவுன்சிலர், சதீஷ் தனகோபால் அவர்கள். திருமதி புனிதாவதி. Cdpo, குழந்தைகள் நல திட்ட அலுவலர் அங்கன்வாடி ஒன்றிய அலுவலர்மற்றும் நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட செய்தியாளர் அந்தோணி
No comments:
Post a Comment