திருச்செங்கோடு கல்லூரி பேருந்து விபத்துக்கு உள்ளானது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 October 2022

திருச்செங்கோடு கல்லூரி பேருந்து விபத்துக்கு உள்ளானது.

நாமக்கல் அடுத்த இளையம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பொறியியல் கல்லூரி பேருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் அருகே வந்த போது எதிரே வந்த கண்டைனர் லாரியில் மோதாமல் இருக்க தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வலது புறம் திருப்பியதில் எதிர்பாராத விதமாக பேக்கரிக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு யாருக்கும் எந்த காயும் இல்லை என குறிப்பிட்டுத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad