நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. மற்றும் எம்எல் ஏக்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது கண்டித்து. ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சரோஜா அவர்கள் தலைமையில். திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஒன்றிய நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment