விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசியதாவது. தட்டாங்குட்டை ஊராட்சி சார்பில் சடையம் பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்து 22 குடிசை வீடுகளை காங்கிரீட் களாக கட்டித் தருதல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மழை நீர் வீணாகாமல் தடுக்க மணல் மூட்டைகளை வைத்து தடுத்தல் .மலேரியா. டெங்கு நோய்கள் வராமல் தடுக்க வாட்டர் டேங்குகள் மாதம் ஒரு முறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி சார்பில் சாணார்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவிஸ் கவிதா தலைமையில் நடைபெற்றது, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment