நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பிரிதி கிராமம் தொட்டிபாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர்,ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ நாகராஜர், பொட்டு சாமி புனரவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவனது சித்திரை மாதம் 11 ஆம் நாள் 24.04.2023 திங்கட்கிழமை இரவு கிராம சாந்தியுடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று சித்திரை மாதம் 14 ஆம் தேதி 27.04.2023 வியாழன்கிழமை காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Post Top Ad
Thursday 27 April 2023
Home
திருச்செங்கோடு
தொட்டிபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர்,ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ நாகராஜர், பொட்டு சாமி புனரவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
தொட்டிபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர்,ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ நாகராஜர், பொட்டு சாமி புனரவர்த்தன ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
Tags
# திருச்செங்கோடு
About தமிழக குரல்
திருச்செங்கோடு
Tags
திருச்செங்கோடு
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - நாமக்கல்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், நாமக்கல் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment