கிராம சபைக் கூட்டத்தில் பாஜகவினர் காத்திருப்பு போராட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 October 2023

கிராம சபைக் கூட்டத்தில் பாஜகவினர் காத்திருப்பு போராட்டம்.


நாமக்கல் மாவட்டம் எலந்தக்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது AWS மில் எஸ் பி பி காலனி வரை தார் சாலை பறிக்கப்பட்டு சரிவர மூடாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதில் பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதிகாரியில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் பாசன காலத்தில் வயலில் இருந்து வெளியேறும் கசிவு நீரானது 5 முதல் 10 கன அடி நீர்  வரை எலந்த குட்டை பெருவெள்ளம் வழியாக காவிரியில் கலக்கிறது இதனை மின் மோட்டார் மூலம் பம்பு செய்து எலந்தகுட்டை. படைவீடு. பேரூராட்சி சவுதாபுரம் .மற்றும் பாதரை .ஏரிகளில் நிரப்பினால் ஆண்டு முழுவதும் பயனுள்ளதாக அமையும் நிலத்தடி நீர் மட்டும் உயரும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின் செலவு மற்றும் ஊராட்சி மின் செலவு பெருமளவில் குறையும் எனவே இதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


கூட்டத்தில் அதிகாரிகள் சரிவர வராததால் கோரிக்கையில் நிறைவேற்றி பாடாததால் பாஜகவினர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட விவசாய அணி தலைவர் வெப்படை பாலு தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மனு அளித்து உரிய தீர்வு காண வேண்டும் 

No comments:

Post a Comment

Post Top Ad