ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 12 September 2024

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை




 நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன் சந்தையில் உள்ள பஸ் ஸ்டாப் பொது மக்களுக்கு இடையூறாக வானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் டிராவல்ஸ் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த பஸ் ஸ்டாப் பலர் மது அருந்த பயன்படுத்து கின்றனர்.பஸ் ஸ்டாப்பை இந்த காரியம் மக்கள் இடம் முகம் சுழிப்பை உண்டாக்கி உள்ளது .செய்தியாளர் லோகேஸ்வரன்

No comments:

Post a Comment

Post Top Ad