நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன் சந்தையில் உள்ள பஸ் ஸ்டாப் பொது மக்களுக்கு இடையூறாக வானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் டிராவல்ஸ் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த பஸ் ஸ்டாப் பலர் மது அருந்த பயன்படுத்து கின்றனர்.பஸ் ஸ்டாப்பை இந்த காரியம் மக்கள் இடம் முகம் சுழிப்பை உண்டாக்கி உள்ளது .செய்தியாளர் லோகேஸ்வரன்
Post Top Ad
Thursday 12 September 2024
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - நாமக்கல்.
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், நாமக்கல் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment