நாமக்கல் காவல் நிலையம், நல்லிபாளையம் காவல் நிலையம்,புதுசத்திரம் மற்றும் ராசிபுரம் காவல்நிலையங்களில் தலைவர் ராகுல்காந்தியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான புகார்கள் இன்று (24.09.2024) சமர்ப்பிக்கப்பட்டது..
நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் எஸ் ஆர் மோகன் நாமக்கல் நிர்வாகிகள் சாந்தி மணி, செல்வம்,சிவாஜி சந்திரசேகர்,தாஜ்,பாஷா,ஜபூருல்லா,லோகநாதன்,சண்முகம்,பேங் நடேசன்,வட்டார தலைவர்கள் இளங்கோ,குப்புசாமி,முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் சீனிவாசன் ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் எஸ் ஆர் முரளி,காந்தி டிரஸ்ட் போர்டு தலைவர் சண்முகம்,அருணகிரி,ரகுவரன்,குமார்,சரவணன் முதலானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment